Saturday, January 20, 2007

யார் இவர்கள்?.....4

கிருஸ்துவம் ஒரு மதமல்ல நிறுவனம்!!

பாரத தேசத்தில் கிருஸ்துவ சமயம் பரப்பிய கல்வி திட்டத்தினால் (1835 முதல்) 170 ஆண்டுகளுக்குள் அவற்றின் சிறகுகள் விரிந்து, நமது கூட்டு குடும்ப வாழ்க்கை முறையை சின்னா பின்னமாக்கின. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது பாரத தேசத்தில் நிலையானதும், பயனுள்ளதுமாக இருந்த கூட்டு குடும்ப முறை கிருஸ்துவ கல்வியாளர்கள் வந்ததும் அவர்கள் கல்வியின் தாக்கத்தால் சிதையத்தொடங்கியது. இன்று தனிக்குடும்பமும் தேவையான, உண்ர்ச்சிப்பூர்வமான ஆதரவை அதன் உறுப்பினர்களுக்கு தரவில்லை என கூறுகிறார்கள். இதை மனோதத்துவ மற்றும் உளவியல் மருத்துவர்களால் மட்டுமே சரி செய்யமுடியும் என்று வழி சொல்கிறார்கள். இதன் மூலம் இங்கு அமோகமாக மருத்துவ வியாபாரம் செய்வதுதான் இவர்கள் நோக்கம். இதைத்தான் கிருஸ்துவம் ஒரு மதமல்ல, நிறுவனம் என்று ஏற்கனவே கண்டோம். இது மதம் அல்ல என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம், பிரான்சிஸ் சேவியர் எவ்வாறு புனித பிரான்சிஸ் சேவியர் ஆனார் என்பது. சேவியர் ஏசு கழகத்துக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார். "ஞானஸ்தானங்களுக்கு பிறகு மதம் மாறி வந்த புதிய கிருஸ்துவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தங்கள் மனைவி மற்றும் குடும்பததாரோடு திரும்பி வந்தனர். அவர்களுக்கும் ஞானஸ்தானம் செய்விக்க என்னை கேட்டுக் கொண்டனர்.அவர்கள் யாவருக்கும் ஞானஸ்தானம் செய்தபின் இதுவரை அவர்கள் வழிபட்ட
கடவுள்களின் கோவில்களை எல்லா இடங்களிலும் இடிக்குமாறும், சிலைகளை உடைக்குமாறும் உத்தரவிட்டேன். எந்த கைகளால் இதுநாள் வரை பூஜை செய்தார்களோ, இன்று அதே கைகளால் உடைத்து எறியப்பட்ட காட்சியைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது."- சீதாராம் கோயல் quoted in Myth of St.Thomas. இதுவே இவர்களது உண்மையான முகம். இப்படிப்பட்ட புனித காரியங்களை செய்ததாலேயே இவர் புனிதர் என அழைக்கப்பட்டார்.

ஏசுவின் உண்மையான முகத்தை காட்டினால், மக்கள் தம்மை தூக்கி எறிந்துவிடுவார்கள் என்பது கிருஸ்துவ சமய போதகர்களுக்கும் தெரியும். ஏசு மற்றும் மோஸேயின் போதனைகளின் உண்மையான தன்மை உலகத்திற்கு தெரிந்தால் மக்கள் தம்மை உதைத்து தள்ளுவார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். இதனால்தால் உண்மையான முகத்தை மறைத்து அன்பே உருவான போலியான முகத்தை விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உலகிற்கு காட்டிவருகின்றன.
தம்மை யூதர்களாக கூறிக்கொள்பவர்கள், அவர்களுடைய கடவுளை பின்பற்றுபவர்கள். தம்மை கிருஸ்துவர்களாக் கூறிக்கொள்பவர்கள், கடவுளின் குமாரனை பின்பற்றுபவர்கள். இருவருக்குமே வெறுத்தல் என்பதே அடிப்படை. அவர்களால் வெறுக்காமல் வாழ முடியாது. அவர்களுக்கு வெறுக்க யாரும் கிடைக்கவில்லை என்றால் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். கடவுளின் குமாரனை பின்பற்றுவோரின் சமயத்தலைவர் போப். யூதர்களை கொன்ற போது, அதனை செய்த கிருஸ்துவர்களை இவர் ஆசீர்வதித்தார். நாஜிகளும் கிருஸ்துவர்கள் ஆதலால் இவர்களுக்கும் சமயத் தலைவர் போப்பே ஆவார். நாஜிகள் யூதர்களிடமிருந்து சூறையாடிய தங்கத்தில் பங்கு கேட்டார் போப். 1944-ல் மட்டும் வாடிகனுக்கு நாஜிகள் அளித்த நன்கொடை 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது. இன்றைய மதிப்பில் 150 கோடிக்கும் அதிகம். வாடிகன் நாஜிகளுடன் தனக்குள்ள சம்பந்தத்தையும், ஐரோப்பிய யூதர்களிடம் நடத்தப்பட்ட கொள்ளையில் தன் பங்கையும் ரகசியமாகவே வைத்துக்கொண்டது. (A Hindu voice of world - N.S.Rajaram)
இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிருஸ்துவ ஹிட்லரைப்பற்றி யூதர்கள் ஏராளமாக படமெடுத்தனர். அதில் சாய்ந்த ஸ்வஸ்திக் சின்னம் எங்கும் வரும்படி பார்த்துக்கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே நாஜிகள் மீதான் வெறுப்பு இந்து தர்மத்தின் மீதான வெறுப்பாக மாற்ற்ப்பட்டது. சாதாரண ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் கூட இந்துக்களை வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தனர். இந்து தர்மமும் நாஜிகளைப்போலவே அழிக்கப்படவேண்டும் என நம்பினார்கள்.
ஆனால் இந்து தர்மத்தின் ஸ்வஸ்திக் சின்னம் நேரானது. சாய்ந்த ஸ்வஸ்திக் சின்னம் நமது மதத்திலும் அபசகுணமாகவே கருதப்படுகிறது, என்ற உண்மையை மூடிமறைத்த கயவர்கள்தான் இவர்கள். இப்படிப்பட்ட நயவஞ்சக கூட்டத்தாரின் மதம் எங்கே ? சத்யம் வத; தர்மம் சர என உபதேசித்த இந்து மதம் எங்கே? இப்படிப்பட்ட வரலாறுகளை தெரிந்துகொண்டபின்பும் இவர்களுக்கு யாரால் கருணை காட்ட முடியும். அப்படியும் காட்டினால் அதற்கு பெயர் பெருந்தன்மையல்ல இளிச்சவாய்த்தனம்.

யார் இவர்கள்?.....3

ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா?


யூதமதத்தின் விதை கிருஸ்துவ சமயத்தில் எப்படி? பல புதியபரிமாணங்களை சேர்த்துக் கொண்டு, மேலும் ஆழ்த்தை நோக்கி, அதே சமயம் தன் பழைய முகசுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றம் தரும் புதிய திடமான செயல்பாடுகளின் துனண்யோடு ஒரு மனித முகத்தை தருகிறது கிருஸ்துவ மதம்.
புதிய ஏற்பாடு - கிருஸ்துவ விவிலியத்தின் இரண்டாம் பாகம். இந்தபுதிய ஏற்பாட்டில் காணப்படும் கிருஸ்துவின் போதனைகள் புதிய சுவிசேஷம் எனப்படும். முதல் சுவிசேஷத்தை எழுதிய திருத்தூதர் புனித மேத்யூ. மூன்றாம் சுவிசேஷத்தை எழுதிய சமயதிருப்பணியாளர் (?) புனித லூக். தாமஸ் சுவிசேஷம் ஏசுவின் ரகசிய கூற்றுக்கள் அடங்கியது. இது புனித தாமஸால் பதிவு செய்யப்பட்டது. (The myth of St. Thomas)இதன் மூல வடிவம் பண்டைய எகிப்திய மொழியாகிய காப்டிய மொழியில் உள்ளது. இது 1946-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிருஸ்துவ விவிலியத்தொகுப்பில் இதை இணைக்க முடியாமல் போயிருக்கலாம்
.

" உலகளாவிய சகோதரத்துவம் பற்றி கிருஸ்துவர்கள் பேசுகிறார்கள் ஆனால் கிருஸ்துவன் அல்லாத ஒருவன் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும். மிருகங்களை போல் அங்கு நிரந்தரமாக வருக்கப்படவேண்டும். இதுவே கிருஸ்துவர்களின் மனநிலை"- சுவாமி விவேகானந்தர்.

தன்னோடு ஒத்துப்போகாதவர்களுக்கு மீளமுடியா நரகம் என்று ஒன்று உண்டு. அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என வெறுக்கத்தக்க துவேசத்தை விதைத்த முதல் சமய போதகர் ஏசுதான். பரந்த சமய உலகிற்கு இவர் அளித்த முதல் கருத்தும், மூலக்கருத்தும் இதுவே. 2000 ஆண்டுகளில் இது பல்வேறு நாட்டு மக்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் முழுமையாக அழித்து விட்டது. (The myth of St.Thomas - Eswar Saran)

பூமியில் அமைதியை கொண்டு வந்தேன் என்று நினைக்கிறாயா? இல்லை என்று சொல்கிறேன். மனித இனத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தவே வந்துள்ளேன். உலகில் சமாதானத்தை கொண்டு வர நான் வந்து இருப்பதாக நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை கொண்டுவருவதற்காக அல்லாமல் போருக்கான வாளையே கொண்டுவந்தேன் என்கிறார் ஏசு. குடும்பங்களை பிரிக்க, தந்தையும் மகனும், தாயும் மகளும், மருமகளும் மாமியாரும் என ஒருவருக்கொருவரை எதிராளிகளாக்க, பெற்றோரும் பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும், ஒருவரை ஒருவர் வெறுக்குமாறு செய்யவே வந்துள்ளேன். குடும்பங்களை கந்தல்களாக கிழிக்க, அவற்றை துண்டு துண்டுகளாக பிரிக்க, குடும்பம் என்ற அமைப்பை எப்போதும் அழியச் செய்யவே நான் வந்துள்ளேன். ஓரு மனிதன் தன் வாழ்க்கையை வெறுக்குமாறு செய்ய விரும்புகிறேன். எங்கும் எதிலும் வெறுப்பு, வன்மம் தவிர வேறெதுவும் இருக்ககூடாது. இவை அனைத்தும் ஏசுபிரான் உதிர்த்த முத்துக்கள். இதை அவரது சீடர்களும் மூன்று சுவிசேஷங்களில் உறுதி செய்துள்ளனர்.

உண்மை இப்படி இருக்க ஏசுவின் உருவத்தை அன்பும் அமைதியும் தவழ்வது போல் ஏன் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்? இந்த அன்பு உருவத்தின் மூலம் சந்தையில் அவர்கள் கிருஸ்துவ மதம் எனும் பொருளை விற்கப்பார்க்கிறார்கள். அதற்கான வெளி வேஷமே இது. இந்த போலியான முகத்தை காட்டும் சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
விவிலியம்லூக் 12:51 - நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.
தாம்ஸ் சுவிசேஷம் 16 - ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.
விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.
தாமஸ் சுவிசேஷம் 56 - ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

இவை எல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? இதில் ஏதேனும் திரித்து கூறப்பட்டிருக்குமா? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பகுத்தறிவுள்ள சுயமாக சிந்திக்க்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டிய சந்தேகம்தான் இது. விவிலியத்தை ஒருமுறை முழுமையாக படித்துப் பார்த்தால் உங்களது சந்தேகம் நீங்கும். அப்போது என் கருத்தை நீங்கள் இன்னும் அழுத்தமாக உறுதி செய்வீர்கள். ஆனால் எத்தனை பேர் விவிலியத்தை படித்துள்ளனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மதம் மாறிய நமது சகோதரர்களிடம் இதனை கேட்டுப்பாருங்கள்.செம்மறி ஆட்டு கூட்டங்களை போல் நல்ல மேய்ப்பர் என்று நம்பி ஒன்றன் பின் ஒன்றாகப்போய் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்க்களுக்கு எதுவும் தெரியாது. இப்படி எல்லாம் இருக்குமா? என்று உங்களிடமே அப்பாவித்தனமாக கேட்பார்கள். விவிலியத்தை கையில் மட்டுமே வைக்க பழக்கப்பட்டவர்கள். அதன் உள்ளிருக்கும் விஷத்தை அறியாதவர்கள்.
பிற கிருஸ்துவர்களுக்கு பயிற்சி அளிப்போர் இந்த போதனைகளை கொண்டே வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? புனிதர்கள், போப், தலைமை ஆயர்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ற பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதை அவர்களது உண்மையான வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.
ஏசு அன்பை போதிக்க வந்தாரா? வன்மத்தை பரப்ப வந்தாரா? என்பதை கிருஸ்துவ மதம் 2000 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்த்தாலே தெரியும். விவிலியத்தில் கூறப்பட்ட ஏசுவும், உண்மையான ஏசுவும் வேறுவேறானவர்கள் என புதுக்கதை பரப்பப்படுகிறது. உலகின் பார்வையில், அவர்கள் ஒருவரா அல்லது இருவரா என்பதைப்பற்றி கவலையில்லை. கிருஸ்துவ விவிலியத்தின் ஏசுவை உலகம் நம்புகிறது. இங்கு உலகம் நம்புவதுதான் முக்கியம். காரணம் நம்புகிற தன்மை ந்ம்புவோரின் நிஜவாழக்கையை வடிவமைக்கிறது. அவர்களின் செயல் பாடுகளை தீர்மானிக்கிறது. கடந்த 2000 ஆண்டுகளில் மதத்தின் பெயரால் உலகில் சிந்திய ரத்தம் அதிகம். அது உண்மையாகவே மதத்திற்காகவா என்றால் இல்லை. மதத்தின் பெயரால் தன் சொந்த நலத்திற்காக, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகத்தான். எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பேராசைக்காரர்களால்தான் இந்த உலகம் கடந்த 2000 ஆண்டுகளாக ரத்தத்தில் மிதக்கிறது.
சில காலங்களில் கிருஸ்துவர்கள், சில காலங்களில் யூதர்கள், சில காலங்களில் முஸ்லீம்கள் என போட்டி போட்டுக்கொண்டு இந்த உலகை ரத்தக்காடாக மாற்றிக் காட்டியவர்கள் இவர்கள். சிலுவைப்போர்கள், ஜிகாத்துக்கள், புனிதப்போர்கள் என இவர்கள் தொடர்பான ரத்தம் தோய்ந்த வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் உண்மை சம்பவங்களை அதில் காண்பீர்கள். பல ஆண்டுகளாக பெய்ரூட்டில் நடந்தது என்ன? பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடப்பது என்ன?
ஏசுவின் கனவு நனவாயிற்று. உண்மையில் இன்று எங்கும் ச்ண்டை சச்சரவுகளை காண்கிறோம். எங்கும் சிதறிவிட்ட குடும்பங்களை காண்கிறோம் இந்த பூமிக்கு ஏசு வந்ததிலிருந்து 2000 வருடங்களில் உலகிற்கு நேர்ந்தது என்ன? விளம்பரப்படுத்துவது போல் ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா? விடையை தேடவேண்டியது நீங்கள்தான். நான் ஒரு வழிகாட்டி மட்டுமே....

Friday, January 19, 2007

யார் இவர்கள்?.....2

இதுதான் அன்பே உருவான மதமா?


ஒரு சிறு விதை காலத்தாலும், போஷாக்காலும் ஒரு ராட்சஷ மரமாக ஆவதை கண்டுள்ளீர்களா? அப்படிப்பட்ட மரம் மிக வலுவான, பிரம்மாண்டமான கட்டிடத்தின் அருகில் வளரும் பொழுது காலப்போக்கில் தன் வேர்களை ஆழமாகவும், பரவலாகவும் பரப்பி அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியையே சிதைத்து, அந்த கட்டிடத்தையே ஆட்டம் காண வைத்து விடும். கட்டிடத்தை காக்க அந்த மரத்தின் மேல் உள்ள கிளைகளை வெட்டி பயனில்லை. அதை வேருடன் சாய்க்க வேண்டியது அவசியம். அதன் ஆணி வேர் பிடுங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையெனில் கட்டிடத்தை காக்க முடியாது. இஸ்லாம் என்னும் மரத்தின் வேர்கள் அதன் அடிப்படை வாதகொள்கைகள், அதன் ஆணிவேர் அதை நிறுவிய முகம்மது நபிகளே.


யூத மதம், கிருத்துவ மதம், இஸ்லாம் இவைகளின் விதை ஒன்று என்பதால் யூத மதம், கிருத்துவ மதம் இவற்றைப் பற்றிய சிறு வடிவத்தை உங்கள் முன் வைக்கிறேன். அப்போதுதான் இதன் அடிப்படை நோக்கமும், செயல் திட்டமும் ஒன்று என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். முதலில் யூத மதத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் பற்றியும், அதன் விளைவுகளாக நாம் அனுபவித்தது பற்றியும் சில பார்வைகள் இங்கே.




யூதர்களின் ஒர் இறை கொள்கையை உடைய சமயம் யூத மதம். மோஸே என்பவர் மூலம் தோராவில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டங்களை ஆதாரமாக கொண்டது. ஆபிரகாம் ஆதி மூதாதை ஆவார். கிருஸ்துவ பைபிளின் முதல் பாகமான பழைய ஏற்பாடு யூத மதத்தை மூலமாக கொண்டது. அது தனித்தன்மை கொண்ட இயற்கை வடிவத்தை (உருவத்தை), அதாவது மற்ற எல்லா நாகரீகங்களையும் அழிக்க வேன்டும் என்ற கட்டளையை உபதேசமாக மொழிகிறது. அதன் சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

விவிலியம்: யாத்திரா 23:24 - நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.



விவிலியம்: யாத்திரா 34:13 - அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

விவிலியம்:உபா. 12:13 - அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.




விவிலியம்:ஐஸாயா. 13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.



விவிலியம்: எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.




விவிலியம்:உபா. 20:16, 17 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற........ ........ அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.



விவிலியம்:யாத்திரா. 34:14 - கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய உணர்வோடு செயல்படுத்துங்கள்.


வாசகர்களே! இதன் சாரம் இதுதான். பிற கடவுளை வழிபடும் நாட்டினரை நீங்கள் பிடிக்கும் போது அவர்களை முற்றிலுமாக அழியுங்கள். அவர்களுடைய கடவுள்களை தூக்கி எறியுங்கள்.உடைத்துத் தள்ளுங்கள். அவைகளின் வழிபாட்டு முறை தொடர்புடைய அனைத்தையும் அழியுங்கள். அவர்களின் புனிதமான இடங்களை பெயரும், அதன் சுவடும் தெரியாமல் அழியுங்கள். அவர்கள் கண்முன்னே, அவர்கள் குழந்தைகளை கொல்லுங்கள். வீடுகளை அழியுங்கள். அவர்களுடைய மனைவியரை கற்பழித்து சித்ரவதை செய்து கொல்லுங்கள். எல்லா ஆண்களையும் அழியுங்கள். கன்னிப்பெண்களை உங்களுக்காக எடுத்து செல்லுங்கள். அவர்கள் மூலம் உங்களைப்போன்றே (அசுர) ஒரு சமுதாயத்தை உருவாக்குங்கள். சிசுக்களையும் வயோதிகர்களையும் விட்டு வைக்காதீர்கள். இந்த பூமியில் நீங்கள் வாழும் வரை இச்சட்டங்களை பின்பற்றுங்கள். இவற்றை ஒருபோதும் மறவாதீர்கள்.
கிருஸ்துவர்கள் தங்கள் கடவுளின் சட்டங்களை உற்சாகத்துடன் அனுசரித்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இச்சட்டங்க்ளை மறக்கவில்லை. இதன் காரணமாக நேரடியாக பாதிக்கபபட்டவர்கள் கோவா மற்றும் அத்ன் சுற்றிலும் உள்ள பிரதேசங்களில் இருந்த இந்துக்கள். இந்த கொடுமைகள் 200 ஆண்டுகளுக்கு இடைவிடாது நடந்தது. ( The Goa Inquisition)

இதன் பின்னணியில் இருந்த மூளை, இன்று புனிதர் என்று கிருஸ்துவர்களால் அழைக்கப்படும் ஒருவரே. அவர்தான் புனித பிரான்சிஸ் சேவியர்.






" குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கு முன்பாக சவுக்கடி தரப்பட்டு, படிப்படியாக அவர்களுடைய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இந்த பெற்றோர்கள் இவையனைத்தையும் காண்பதை உறுதி செய்யும் விதமாக அவர்களின் கண்கள் மூட இயலாதவாறு கண் இமைகள் துண்டாக்கப்பட்டன. அவர்களுடைய கை, கால்கள் வெட்டப்பட்டு, துடிக்கவிடப்பட்டனர். மனைவிமார்களின் கண் முன்னே கணவனின் பிறப்புறுப்புக்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டன. ஸ்திரிகளின் கொங்கைகள் திருகி அறுத்து எறியப்பட்டன. அவர்களின் பிறப்புறுப்பினுள்ளே வாள்களை நுழைத்து கிழித்தனர். அதை அவர்களுடைய கணவண்மார்கள் காணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டனர். கோவா மற்றும் அதன் சுற்றுப் பிரதேசங்களிலும், நன்ன்ம்பிக்கை முனையின் கிழக்கு பகுதி வரை 200 ஆண்டுகள் தொடர்ந்து இந்த கொடுமை நடந்து வந்தது."- பால் வில்லியம் ராபர்ட்ஸ் ( Empireof the soul -ஹார்ப்பர் காலின்ஸ் 1999 நூலிருந்து).
உண்மை வரலாறு இப்படி இருக்க, நாம் நமது குழந்தைகளுக்கு கூறுவது என்ன? எல்லா மதங்களும் சமம் என்ற பொய்யையே. ஒரு மதம் மற்ற மதத்தவரை அழிக்கக் கூறவில்லை, அன்பையே போதிக்கிறது என்று நாக்கூசாமல் பொய் சொல்லப்படுகிறது. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்க முயற்சிக்கின்றனர். இதை இந்து பாமரனும், படித்தவனும் நம்புகிறான். இதற்கு காரணம் சமயத்தைப்பற்றிய அறியாமையே. அவர்கள் மதத்தை நீங்கள் பின்பற்ற தயாராக இல்லை என்றால், உங்கள் வீட்டுப்பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். அதை பார்க்கத் தயாராகுங்கள்.





நமது இந்து தர்மம் நமக்கு இவ்வாறுதான் போதிக்கிறதா? இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான, சகிப்புத்தன்மை இல்லாத மதத்துடன், நம் புனிதமான இந்து மதத்தை ஒப்பிடுவதா? மிருகங்கள் கூட பசி இல்லாமல் தன் உணவை கொல்லுவதில்லை. ஆனால் இந்த அன்பே உருவான மனித மிருகங்கள் செய்தது இதை மட்டுமே.


என்ன அற்புதமான உபதேசங்கள்! மதம் மனிதனை இறைநிலைக்கு உயர்த்தவேன்டும் ஆனால் இங்கே அவனை மிருகமாக மாற்றுகிறது இது மதம் என கூற தகுதியுடையதுதானா? நமது இன்றைய கல்வி(மெக்காலே) முறையால் இது சீர்திருத்தமுடியாத அளவிற்கு நமது மனங்களில் வேரோடியிருக்கிறது. தவறு என தெரிந்தும் தட்டிக்கேட்க முடியாத அடிமைத்தனமான மனநிலையில் இருக்கிறோம்.


எங்கள் இந்து போதகர்களே! ஆசிரியர்களே! இங்கே உங்களுக்கு செய்தி கிடைக்கிறதா? நீங்கள் எங்களில் ஒருவரல்ல நிங்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் இந்த பூமியில் வாழ உங்களுக்கு உரிமையில்லை. இதுதான் அவர்கள் நமக்கு கூறும் மிக எளிமையான செய்தி. இப்படிப்பட்டவர்களுக்கு பெருந்தன்மை காட்டுவதாக நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாயத்தையே அழித்துக் கொள்ளப்போகிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு கடவுளை ஏற்றுக்கொள்ளத்தான் மதம் மாறினீர்களா? இதுதான் அன்பே உருவான மதமா? என இந்துவாக இருந்து மதம் மாறிச்சென்ற அறிவுள்ள ஆண்களையும், பெண்களையும் நான் கேட்க விரும்புகிறேன்.
யூதர்களும், கிருஸ்துவர்களும் இந்த பூமியில் வாழும் காலம் வரை விவிலியத்தை பரிசுத்த வேதாகமமாக (அது எவ்வளவு புனிதமற்றதாக இருப்பினும்) கருதுகிறார்கள். கோபம், பொறாமை, அழித்தல் ஆகியவற்றை இவர்களது மதம் ஆணையிடுவதன் மூலம் நிரந்தரமாக்குகிறது. இவற்றிக்கு நிரந்தர தன்மையை தருகிறது. காலங்கள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம் ஆனால் அவர்கள் செயல் திட்டம் மட்டும் மாறாது. இன்று வரை நாம் கண்டதும், கண்டுகொண்டிருப்பதும் இதுவே. சூழலுக்கேற்ப அவர்களது வெளித்தோற்றம் மட்டுமே மாறி வருகிறது. அதன் உள்நோக்கம மாறுவதில்லை. ஆனால் நாமோ அவர்கள் மாறி விட்டார்கள் பழையதை மறந்துவிடுவோம் என்கிறோம். நீங்கள் அப்படி கூற விரும்பினால் உங்களுக்கு அவர்கள் தர விரும்பும் பரிசு மரணத்தை தவிர வேறில்லை. வருங்காலத்தில் உங்கள் சந்ததிக்கு இருக்க ஒரு துளி இடமோ சுவாசிக்க காற்றோ கூட கிடைக்காது. எல்லாம் அவர்களுக்கே சொந்தம். இந்த பூமியில் வாழ அவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. உங்களுக்கு இல்லை ஏனெனில் நீங்கள் வேற்று சமயத்தவர்.



இப்படிப்பட்ட மதங்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட என்னுடன் பயணிக்கும் சக வாசகர்களுக்கு என்னுடைய நன்றிகள். வாருங்கள் என்னுடன். இவர்களது முகத்திரையை கிழித்து எறிவோம். உண்மையைக்காண பயம் வேண்டாம்.இன்று இல்லையேல் நாளை என்றாவது ஒரு நாள் உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆம் ஏற்றுக்கொள்வோம். வருங்காலத்தில் இவர்களை எப்படி சமாளிப்பது, என்ன செய்வது என்பது நம் முயற்சியில் உள்ளது. நம் தர்மத்தை காக்க என்னோடு உங்கள் பயண்த்தை தொடருங்கள்...................