Saturday, January 20, 2007

யார் இவர்கள்?.....4

கிருஸ்துவம் ஒரு மதமல்ல நிறுவனம்!!

பாரத தேசத்தில் கிருஸ்துவ சமயம் பரப்பிய கல்வி திட்டத்தினால் (1835 முதல்) 170 ஆண்டுகளுக்குள் அவற்றின் சிறகுகள் விரிந்து, நமது கூட்டு குடும்ப வாழ்க்கை முறையை சின்னா பின்னமாக்கின. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது பாரத தேசத்தில் நிலையானதும், பயனுள்ளதுமாக இருந்த கூட்டு குடும்ப முறை கிருஸ்துவ கல்வியாளர்கள் வந்ததும் அவர்கள் கல்வியின் தாக்கத்தால் சிதையத்தொடங்கியது. இன்று தனிக்குடும்பமும் தேவையான, உண்ர்ச்சிப்பூர்வமான ஆதரவை அதன் உறுப்பினர்களுக்கு தரவில்லை என கூறுகிறார்கள். இதை மனோதத்துவ மற்றும் உளவியல் மருத்துவர்களால் மட்டுமே சரி செய்யமுடியும் என்று வழி சொல்கிறார்கள். இதன் மூலம் இங்கு அமோகமாக மருத்துவ வியாபாரம் செய்வதுதான் இவர்கள் நோக்கம். இதைத்தான் கிருஸ்துவம் ஒரு மதமல்ல, நிறுவனம் என்று ஏற்கனவே கண்டோம். இது மதம் அல்ல என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம், பிரான்சிஸ் சேவியர் எவ்வாறு புனித பிரான்சிஸ் சேவியர் ஆனார் என்பது. சேவியர் ஏசு கழகத்துக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார். "ஞானஸ்தானங்களுக்கு பிறகு மதம் மாறி வந்த புதிய கிருஸ்துவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தங்கள் மனைவி மற்றும் குடும்பததாரோடு திரும்பி வந்தனர். அவர்களுக்கும் ஞானஸ்தானம் செய்விக்க என்னை கேட்டுக் கொண்டனர்.அவர்கள் யாவருக்கும் ஞானஸ்தானம் செய்தபின் இதுவரை அவர்கள் வழிபட்ட
கடவுள்களின் கோவில்களை எல்லா இடங்களிலும் இடிக்குமாறும், சிலைகளை உடைக்குமாறும் உத்தரவிட்டேன். எந்த கைகளால் இதுநாள் வரை பூஜை செய்தார்களோ, இன்று அதே கைகளால் உடைத்து எறியப்பட்ட காட்சியைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது."- சீதாராம் கோயல் quoted in Myth of St.Thomas. இதுவே இவர்களது உண்மையான முகம். இப்படிப்பட்ட புனித காரியங்களை செய்ததாலேயே இவர் புனிதர் என அழைக்கப்பட்டார்.

ஏசுவின் உண்மையான முகத்தை காட்டினால், மக்கள் தம்மை தூக்கி எறிந்துவிடுவார்கள் என்பது கிருஸ்துவ சமய போதகர்களுக்கும் தெரியும். ஏசு மற்றும் மோஸேயின் போதனைகளின் உண்மையான தன்மை உலகத்திற்கு தெரிந்தால் மக்கள் தம்மை உதைத்து தள்ளுவார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். இதனால்தால் உண்மையான முகத்தை மறைத்து அன்பே உருவான போலியான முகத்தை விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உலகிற்கு காட்டிவருகின்றன.
தம்மை யூதர்களாக கூறிக்கொள்பவர்கள், அவர்களுடைய கடவுளை பின்பற்றுபவர்கள். தம்மை கிருஸ்துவர்களாக் கூறிக்கொள்பவர்கள், கடவுளின் குமாரனை பின்பற்றுபவர்கள். இருவருக்குமே வெறுத்தல் என்பதே அடிப்படை. அவர்களால் வெறுக்காமல் வாழ முடியாது. அவர்களுக்கு வெறுக்க யாரும் கிடைக்கவில்லை என்றால் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். கடவுளின் குமாரனை பின்பற்றுவோரின் சமயத்தலைவர் போப். யூதர்களை கொன்ற போது, அதனை செய்த கிருஸ்துவர்களை இவர் ஆசீர்வதித்தார். நாஜிகளும் கிருஸ்துவர்கள் ஆதலால் இவர்களுக்கும் சமயத் தலைவர் போப்பே ஆவார். நாஜிகள் யூதர்களிடமிருந்து சூறையாடிய தங்கத்தில் பங்கு கேட்டார் போப். 1944-ல் மட்டும் வாடிகனுக்கு நாஜிகள் அளித்த நன்கொடை 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது. இன்றைய மதிப்பில் 150 கோடிக்கும் அதிகம். வாடிகன் நாஜிகளுடன் தனக்குள்ள சம்பந்தத்தையும், ஐரோப்பிய யூதர்களிடம் நடத்தப்பட்ட கொள்ளையில் தன் பங்கையும் ரகசியமாகவே வைத்துக்கொண்டது. (A Hindu voice of world - N.S.Rajaram)
இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிருஸ்துவ ஹிட்லரைப்பற்றி யூதர்கள் ஏராளமாக படமெடுத்தனர். அதில் சாய்ந்த ஸ்வஸ்திக் சின்னம் எங்கும் வரும்படி பார்த்துக்கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே நாஜிகள் மீதான் வெறுப்பு இந்து தர்மத்தின் மீதான வெறுப்பாக மாற்ற்ப்பட்டது. சாதாரண ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் கூட இந்துக்களை வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தனர். இந்து தர்மமும் நாஜிகளைப்போலவே அழிக்கப்படவேண்டும் என நம்பினார்கள்.
ஆனால் இந்து தர்மத்தின் ஸ்வஸ்திக் சின்னம் நேரானது. சாய்ந்த ஸ்வஸ்திக் சின்னம் நமது மதத்திலும் அபசகுணமாகவே கருதப்படுகிறது, என்ற உண்மையை மூடிமறைத்த கயவர்கள்தான் இவர்கள். இப்படிப்பட்ட நயவஞ்சக கூட்டத்தாரின் மதம் எங்கே ? சத்யம் வத; தர்மம் சர என உபதேசித்த இந்து மதம் எங்கே? இப்படிப்பட்ட வரலாறுகளை தெரிந்துகொண்டபின்பும் இவர்களுக்கு யாரால் கருணை காட்ட முடியும். அப்படியும் காட்டினால் அதற்கு பெயர் பெருந்தன்மையல்ல இளிச்சவாய்த்தனம்.

யார் இவர்கள்?.....3

ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா?


யூதமதத்தின் விதை கிருஸ்துவ சமயத்தில் எப்படி? பல புதியபரிமாணங்களை சேர்த்துக் கொண்டு, மேலும் ஆழ்த்தை நோக்கி, அதே சமயம் தன் பழைய முகசுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றம் தரும் புதிய திடமான செயல்பாடுகளின் துனண்யோடு ஒரு மனித முகத்தை தருகிறது கிருஸ்துவ மதம்.
புதிய ஏற்பாடு - கிருஸ்துவ விவிலியத்தின் இரண்டாம் பாகம். இந்தபுதிய ஏற்பாட்டில் காணப்படும் கிருஸ்துவின் போதனைகள் புதிய சுவிசேஷம் எனப்படும். முதல் சுவிசேஷத்தை எழுதிய திருத்தூதர் புனித மேத்யூ. மூன்றாம் சுவிசேஷத்தை எழுதிய சமயதிருப்பணியாளர் (?) புனித லூக். தாமஸ் சுவிசேஷம் ஏசுவின் ரகசிய கூற்றுக்கள் அடங்கியது. இது புனித தாமஸால் பதிவு செய்யப்பட்டது. (The myth of St. Thomas)இதன் மூல வடிவம் பண்டைய எகிப்திய மொழியாகிய காப்டிய மொழியில் உள்ளது. இது 1946-ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிருஸ்துவ விவிலியத்தொகுப்பில் இதை இணைக்க முடியாமல் போயிருக்கலாம்
.

" உலகளாவிய சகோதரத்துவம் பற்றி கிருஸ்துவர்கள் பேசுகிறார்கள் ஆனால் கிருஸ்துவன் அல்லாத ஒருவன் நரகத்திற்குத்தான் செல்லவேண்டும். மிருகங்களை போல் அங்கு நிரந்தரமாக வருக்கப்படவேண்டும். இதுவே கிருஸ்துவர்களின் மனநிலை"- சுவாமி விவேகானந்தர்.

தன்னோடு ஒத்துப்போகாதவர்களுக்கு மீளமுடியா நரகம் என்று ஒன்று உண்டு. அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என வெறுக்கத்தக்க துவேசத்தை விதைத்த முதல் சமய போதகர் ஏசுதான். பரந்த சமய உலகிற்கு இவர் அளித்த முதல் கருத்தும், மூலக்கருத்தும் இதுவே. 2000 ஆண்டுகளில் இது பல்வேறு நாட்டு மக்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் முழுமையாக அழித்து விட்டது. (The myth of St.Thomas - Eswar Saran)

பூமியில் அமைதியை கொண்டு வந்தேன் என்று நினைக்கிறாயா? இல்லை என்று சொல்கிறேன். மனித இனத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தவே வந்துள்ளேன். உலகில் சமாதானத்தை கொண்டு வர நான் வந்து இருப்பதாக நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை கொண்டுவருவதற்காக அல்லாமல் போருக்கான வாளையே கொண்டுவந்தேன் என்கிறார் ஏசு. குடும்பங்களை பிரிக்க, தந்தையும் மகனும், தாயும் மகளும், மருமகளும் மாமியாரும் என ஒருவருக்கொருவரை எதிராளிகளாக்க, பெற்றோரும் பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும், ஒருவரை ஒருவர் வெறுக்குமாறு செய்யவே வந்துள்ளேன். குடும்பங்களை கந்தல்களாக கிழிக்க, அவற்றை துண்டு துண்டுகளாக பிரிக்க, குடும்பம் என்ற அமைப்பை எப்போதும் அழியச் செய்யவே நான் வந்துள்ளேன். ஓரு மனிதன் தன் வாழ்க்கையை வெறுக்குமாறு செய்ய விரும்புகிறேன். எங்கும் எதிலும் வெறுப்பு, வன்மம் தவிர வேறெதுவும் இருக்ககூடாது. இவை அனைத்தும் ஏசுபிரான் உதிர்த்த முத்துக்கள். இதை அவரது சீடர்களும் மூன்று சுவிசேஷங்களில் உறுதி செய்துள்ளனர்.

உண்மை இப்படி இருக்க ஏசுவின் உருவத்தை அன்பும் அமைதியும் தவழ்வது போல் ஏன் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்? இந்த அன்பு உருவத்தின் மூலம் சந்தையில் அவர்கள் கிருஸ்துவ மதம் எனும் பொருளை விற்கப்பார்க்கிறார்கள். அதற்கான வெளி வேஷமே இது. இந்த போலியான முகத்தை காட்டும் சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
விவிலியம்லூக் 12:51 - நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.
தாம்ஸ் சுவிசேஷம் 16 - ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகிவிடுவார்கள்.
விவிலியம் மாத்யூ 10:35,36 -எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.
தாமஸ் சுவிசேஷம் 56 - ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

இவை எல்லாம் உண்மையாக இருக்க முடியுமா? இதில் ஏதேனும் திரித்து கூறப்பட்டிருக்குமா? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பகுத்தறிவுள்ள சுயமாக சிந்திக்க்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டிய சந்தேகம்தான் இது. விவிலியத்தை ஒருமுறை முழுமையாக படித்துப் பார்த்தால் உங்களது சந்தேகம் நீங்கும். அப்போது என் கருத்தை நீங்கள் இன்னும் அழுத்தமாக உறுதி செய்வீர்கள். ஆனால் எத்தனை பேர் விவிலியத்தை படித்துள்ளனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். மதம் மாறிய நமது சகோதரர்களிடம் இதனை கேட்டுப்பாருங்கள்.செம்மறி ஆட்டு கூட்டங்களை போல் நல்ல மேய்ப்பர் என்று நம்பி ஒன்றன் பின் ஒன்றாகப்போய் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்க்களுக்கு எதுவும் தெரியாது. இப்படி எல்லாம் இருக்குமா? என்று உங்களிடமே அப்பாவித்தனமாக கேட்பார்கள். விவிலியத்தை கையில் மட்டுமே வைக்க பழக்கப்பட்டவர்கள். அதன் உள்ளிருக்கும் விஷத்தை அறியாதவர்கள்.
பிற கிருஸ்துவர்களுக்கு பயிற்சி அளிப்போர் இந்த போதனைகளை கொண்டே வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? புனிதர்கள், போப், தலைமை ஆயர்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ற பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதை அவர்களது உண்மையான வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.
ஏசு அன்பை போதிக்க வந்தாரா? வன்மத்தை பரப்ப வந்தாரா? என்பதை கிருஸ்துவ மதம் 2000 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்த்தாலே தெரியும். விவிலியத்தில் கூறப்பட்ட ஏசுவும், உண்மையான ஏசுவும் வேறுவேறானவர்கள் என புதுக்கதை பரப்பப்படுகிறது. உலகின் பார்வையில், அவர்கள் ஒருவரா அல்லது இருவரா என்பதைப்பற்றி கவலையில்லை. கிருஸ்துவ விவிலியத்தின் ஏசுவை உலகம் நம்புகிறது. இங்கு உலகம் நம்புவதுதான் முக்கியம். காரணம் நம்புகிற தன்மை ந்ம்புவோரின் நிஜவாழக்கையை வடிவமைக்கிறது. அவர்களின் செயல் பாடுகளை தீர்மானிக்கிறது. கடந்த 2000 ஆண்டுகளில் மதத்தின் பெயரால் உலகில் சிந்திய ரத்தம் அதிகம். அது உண்மையாகவே மதத்திற்காகவா என்றால் இல்லை. மதத்தின் பெயரால் தன் சொந்த நலத்திற்காக, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகத்தான். எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பேராசைக்காரர்களால்தான் இந்த உலகம் கடந்த 2000 ஆண்டுகளாக ரத்தத்தில் மிதக்கிறது.
சில காலங்களில் கிருஸ்துவர்கள், சில காலங்களில் யூதர்கள், சில காலங்களில் முஸ்லீம்கள் என போட்டி போட்டுக்கொண்டு இந்த உலகை ரத்தக்காடாக மாற்றிக் காட்டியவர்கள் இவர்கள். சிலுவைப்போர்கள், ஜிகாத்துக்கள், புனிதப்போர்கள் என இவர்கள் தொடர்பான ரத்தம் தோய்ந்த வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் உண்மை சம்பவங்களை அதில் காண்பீர்கள். பல ஆண்டுகளாக பெய்ரூட்டில் நடந்தது என்ன? பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடப்பது என்ன?
ஏசுவின் கனவு நனவாயிற்று. உண்மையில் இன்று எங்கும் ச்ண்டை சச்சரவுகளை காண்கிறோம். எங்கும் சிதறிவிட்ட குடும்பங்களை காண்கிறோம் இந்த பூமிக்கு ஏசு வந்ததிலிருந்து 2000 வருடங்களில் உலகிற்கு நேர்ந்தது என்ன? விளம்பரப்படுத்துவது போல் ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா? விடையை தேடவேண்டியது நீங்கள்தான். நான் ஒரு வழிகாட்டி மட்டுமே....

Friday, January 19, 2007

யார் இவர்கள்?.....2

இதுதான் அன்பே உருவான மதமா?


ஒரு சிறு விதை காலத்தாலும், போஷாக்காலும் ஒரு ராட்சஷ மரமாக ஆவதை கண்டுள்ளீர்களா? அப்படிப்பட்ட மரம் மிக வலுவான, பிரம்மாண்டமான கட்டிடத்தின் அருகில் வளரும் பொழுது காலப்போக்கில் தன் வேர்களை ஆழமாகவும், பரவலாகவும் பரப்பி அந்த கட்டிடத்தின் அடிப்பகுதியையே சிதைத்து, அந்த கட்டிடத்தையே ஆட்டம் காண வைத்து விடும். கட்டிடத்தை காக்க அந்த மரத்தின் மேல் உள்ள கிளைகளை வெட்டி பயனில்லை. அதை வேருடன் சாய்க்க வேண்டியது அவசியம். அதன் ஆணி வேர் பிடுங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையெனில் கட்டிடத்தை காக்க முடியாது. இஸ்லாம் என்னும் மரத்தின் வேர்கள் அதன் அடிப்படை வாதகொள்கைகள், அதன் ஆணிவேர் அதை நிறுவிய முகம்மது நபிகளே.


யூத மதம், கிருத்துவ மதம், இஸ்லாம் இவைகளின் விதை ஒன்று என்பதால் யூத மதம், கிருத்துவ மதம் இவற்றைப் பற்றிய சிறு வடிவத்தை உங்கள் முன் வைக்கிறேன். அப்போதுதான் இதன் அடிப்படை நோக்கமும், செயல் திட்டமும் ஒன்று என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். முதலில் யூத மதத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் பற்றியும், அதன் விளைவுகளாக நாம் அனுபவித்தது பற்றியும் சில பார்வைகள் இங்கே.




யூதர்களின் ஒர் இறை கொள்கையை உடைய சமயம் யூத மதம். மோஸே என்பவர் மூலம் தோராவில் பதிவு செய்யப்பட்டுள்ள சட்டங்களை ஆதாரமாக கொண்டது. ஆபிரகாம் ஆதி மூதாதை ஆவார். கிருஸ்துவ பைபிளின் முதல் பாகமான பழைய ஏற்பாடு யூத மதத்தை மூலமாக கொண்டது. அது தனித்தன்மை கொண்ட இயற்கை வடிவத்தை (உருவத்தை), அதாவது மற்ற எல்லா நாகரீகங்களையும் அழிக்க வேன்டும் என்ற கட்டளையை உபதேசமாக மொழிகிறது. அதன் சில வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

விவிலியம்: யாத்திரா 23:24 - நீ அவர்களுடைய தேவர்களை பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின் படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.



விவிலியம்: யாத்திரா 34:13 - அவர்களுடைய பலி பீடங்களை இடித்து அவர்கள் சிலைகளை தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

விவிலியம்:உபா. 12:13 - அவர்கள் பலி பீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்னியால் சுட்டெரியுங்கள். அவர்களின் விக்ரகங்களை நொறுக்கி, அவைகளின் பெயரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்களாக.




விவிலியம்:ஐஸாயா. 13:16- அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண் முன்பாகவே தரையில் மோதி அடித்து கொள்ளப்படட்டும். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படட்டும். அவர்கள் மனைவிகள் கற்பழித்து அவமானப்படுத்தப்படுவார்கள்.



விவிலியம்: எண் 31:17,18- ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண் பிள்ளைகளையும், திருமணமான எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள். கல்யாணமாகாத கன்னிப்பெண்களை உங்களுக்காக உயிரோடு வையுங்கள்.




விவிலியம்:உபா. 20:16, 17 - உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்திரமாக கொடுக்கிற........ ........ அவர்களை (சுவாசமுள்ள ஒன்றையும்) உயிரோடு வைக்காமல் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே சம்ஹாரம் பண்ணக் கடவாயாக.



விவிலியம்:யாத்திரா. 34:14 - கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது. அவர் எரிச்சலுள்ள தேவனே. ஆகையால் அந்நிய தேவனை நீ வணங்க வேண்டாம். இவ்வுலகில் வாழும் வரை இந்த சட்ட்ங்களை கடைபிடியுங்கள். ஒரு போதும் மறவாதீர்கள். இவற்றை சமய உணர்வோடு செயல்படுத்துங்கள்.


வாசகர்களே! இதன் சாரம் இதுதான். பிற கடவுளை வழிபடும் நாட்டினரை நீங்கள் பிடிக்கும் போது அவர்களை முற்றிலுமாக அழியுங்கள். அவர்களுடைய கடவுள்களை தூக்கி எறியுங்கள்.உடைத்துத் தள்ளுங்கள். அவைகளின் வழிபாட்டு முறை தொடர்புடைய அனைத்தையும் அழியுங்கள். அவர்களின் புனிதமான இடங்களை பெயரும், அதன் சுவடும் தெரியாமல் அழியுங்கள். அவர்கள் கண்முன்னே, அவர்கள் குழந்தைகளை கொல்லுங்கள். வீடுகளை அழியுங்கள். அவர்களுடைய மனைவியரை கற்பழித்து சித்ரவதை செய்து கொல்லுங்கள். எல்லா ஆண்களையும் அழியுங்கள். கன்னிப்பெண்களை உங்களுக்காக எடுத்து செல்லுங்கள். அவர்கள் மூலம் உங்களைப்போன்றே (அசுர) ஒரு சமுதாயத்தை உருவாக்குங்கள். சிசுக்களையும் வயோதிகர்களையும் விட்டு வைக்காதீர்கள். இந்த பூமியில் நீங்கள் வாழும் வரை இச்சட்டங்களை பின்பற்றுங்கள். இவற்றை ஒருபோதும் மறவாதீர்கள்.
கிருஸ்துவர்கள் தங்கள் கடவுளின் சட்டங்களை உற்சாகத்துடன் அனுசரித்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இச்சட்டங்க்ளை மறக்கவில்லை. இதன் காரணமாக நேரடியாக பாதிக்கபபட்டவர்கள் கோவா மற்றும் அத்ன் சுற்றிலும் உள்ள பிரதேசங்களில் இருந்த இந்துக்கள். இந்த கொடுமைகள் 200 ஆண்டுகளுக்கு இடைவிடாது நடந்தது. ( The Goa Inquisition)

இதன் பின்னணியில் இருந்த மூளை, இன்று புனிதர் என்று கிருஸ்துவர்களால் அழைக்கப்படும் ஒருவரே. அவர்தான் புனித பிரான்சிஸ் சேவியர்.






" குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களுக்கு முன்பாக சவுக்கடி தரப்பட்டு, படிப்படியாக அவர்களுடைய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இந்த பெற்றோர்கள் இவையனைத்தையும் காண்பதை உறுதி செய்யும் விதமாக அவர்களின் கண்கள் மூட இயலாதவாறு கண் இமைகள் துண்டாக்கப்பட்டன. அவர்களுடைய கை, கால்கள் வெட்டப்பட்டு, துடிக்கவிடப்பட்டனர். மனைவிமார்களின் கண் முன்னே கணவனின் பிறப்புறுப்புக்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டன. ஸ்திரிகளின் கொங்கைகள் திருகி அறுத்து எறியப்பட்டன. அவர்களின் பிறப்புறுப்பினுள்ளே வாள்களை நுழைத்து கிழித்தனர். அதை அவர்களுடைய கணவண்மார்கள் காணுமாறு பலவந்தப்படுத்தப்பட்டனர். கோவா மற்றும் அதன் சுற்றுப் பிரதேசங்களிலும், நன்ன்ம்பிக்கை முனையின் கிழக்கு பகுதி வரை 200 ஆண்டுகள் தொடர்ந்து இந்த கொடுமை நடந்து வந்தது."- பால் வில்லியம் ராபர்ட்ஸ் ( Empireof the soul -ஹார்ப்பர் காலின்ஸ் 1999 நூலிருந்து).
உண்மை வரலாறு இப்படி இருக்க, நாம் நமது குழந்தைகளுக்கு கூறுவது என்ன? எல்லா மதங்களும் சமம் என்ற பொய்யையே. ஒரு மதம் மற்ற மதத்தவரை அழிக்கக் கூறவில்லை, அன்பையே போதிக்கிறது என்று நாக்கூசாமல் பொய் சொல்லப்படுகிறது. ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்க முயற்சிக்கின்றனர். இதை இந்து பாமரனும், படித்தவனும் நம்புகிறான். இதற்கு காரணம் சமயத்தைப்பற்றிய அறியாமையே. அவர்கள் மதத்தை நீங்கள் பின்பற்ற தயாராக இல்லை என்றால், உங்கள் வீட்டுப்பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். அதை பார்க்கத் தயாராகுங்கள்.





நமது இந்து தர்மம் நமக்கு இவ்வாறுதான் போதிக்கிறதா? இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான, சகிப்புத்தன்மை இல்லாத மதத்துடன், நம் புனிதமான இந்து மதத்தை ஒப்பிடுவதா? மிருகங்கள் கூட பசி இல்லாமல் தன் உணவை கொல்லுவதில்லை. ஆனால் இந்த அன்பே உருவான மனித மிருகங்கள் செய்தது இதை மட்டுமே.


என்ன அற்புதமான உபதேசங்கள்! மதம் மனிதனை இறைநிலைக்கு உயர்த்தவேன்டும் ஆனால் இங்கே அவனை மிருகமாக மாற்றுகிறது இது மதம் என கூற தகுதியுடையதுதானா? நமது இன்றைய கல்வி(மெக்காலே) முறையால் இது சீர்திருத்தமுடியாத அளவிற்கு நமது மனங்களில் வேரோடியிருக்கிறது. தவறு என தெரிந்தும் தட்டிக்கேட்க முடியாத அடிமைத்தனமான மனநிலையில் இருக்கிறோம்.


எங்கள் இந்து போதகர்களே! ஆசிரியர்களே! இங்கே உங்களுக்கு செய்தி கிடைக்கிறதா? நீங்கள் எங்களில் ஒருவரல்ல நிங்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் இந்த பூமியில் வாழ உங்களுக்கு உரிமையில்லை. இதுதான் அவர்கள் நமக்கு கூறும் மிக எளிமையான செய்தி. இப்படிப்பட்டவர்களுக்கு பெருந்தன்மை காட்டுவதாக நினைத்துக்கொண்டு உங்கள் சமுதாயத்தையே அழித்துக் கொள்ளப்போகிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு கடவுளை ஏற்றுக்கொள்ளத்தான் மதம் மாறினீர்களா? இதுதான் அன்பே உருவான மதமா? என இந்துவாக இருந்து மதம் மாறிச்சென்ற அறிவுள்ள ஆண்களையும், பெண்களையும் நான் கேட்க விரும்புகிறேன்.
யூதர்களும், கிருஸ்துவர்களும் இந்த பூமியில் வாழும் காலம் வரை விவிலியத்தை பரிசுத்த வேதாகமமாக (அது எவ்வளவு புனிதமற்றதாக இருப்பினும்) கருதுகிறார்கள். கோபம், பொறாமை, அழித்தல் ஆகியவற்றை இவர்களது மதம் ஆணையிடுவதன் மூலம் நிரந்தரமாக்குகிறது. இவற்றிக்கு நிரந்தர தன்மையை தருகிறது. காலங்கள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம் ஆனால் அவர்கள் செயல் திட்டம் மட்டும் மாறாது. இன்று வரை நாம் கண்டதும், கண்டுகொண்டிருப்பதும் இதுவே. சூழலுக்கேற்ப அவர்களது வெளித்தோற்றம் மட்டுமே மாறி வருகிறது. அதன் உள்நோக்கம மாறுவதில்லை. ஆனால் நாமோ அவர்கள் மாறி விட்டார்கள் பழையதை மறந்துவிடுவோம் என்கிறோம். நீங்கள் அப்படி கூற விரும்பினால் உங்களுக்கு அவர்கள் தர விரும்பும் பரிசு மரணத்தை தவிர வேறில்லை. வருங்காலத்தில் உங்கள் சந்ததிக்கு இருக்க ஒரு துளி இடமோ சுவாசிக்க காற்றோ கூட கிடைக்காது. எல்லாம் அவர்களுக்கே சொந்தம். இந்த பூமியில் வாழ அவர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. உங்களுக்கு இல்லை ஏனெனில் நீங்கள் வேற்று சமயத்தவர்.



இப்படிப்பட்ட மதங்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட என்னுடன் பயணிக்கும் சக வாசகர்களுக்கு என்னுடைய நன்றிகள். வாருங்கள் என்னுடன். இவர்களது முகத்திரையை கிழித்து எறிவோம். உண்மையைக்காண பயம் வேண்டாம்.இன்று இல்லையேல் நாளை என்றாவது ஒரு நாள் உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஆம் ஏற்றுக்கொள்வோம். வருங்காலத்தில் இவர்களை எப்படி சமாளிப்பது, என்ன செய்வது என்பது நம் முயற்சியில் உள்ளது. நம் தர்மத்தை காக்க என்னோடு உங்கள் பயண்த்தை தொடருங்கள்...................

Wednesday, January 17, 2007

யார் இவர்கள்?.....1


ஏன் இதை எழுதுகிறேன்?
பாரத தேசத்தில், எல்லா மதங்களும் இறைவனை அடையும் பாதைகளே, அனைத்தும் ஒரே இலக்கை நோக்கியே அழைத்துச் செல்கின்றன என்ற தவறான கருத்து காலம்காலமாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஹிந்துவின் மனதில் குழப்பமான நிலையை ஏற்படுத்துவற்காகவே இதுபோன்ற தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. எல்லாம் ஒன்று எனில் இங்கு மதங்களுக்குள் சண்டை எதற்கு? மதமாற்றம் என்ற பெயரில் ஆள் பிடிக்கும் வேலை எதற்கு? மன மாற்றம் இல்லாமல் செய்யப்படும் மதமாற்றத்தால் என்ன லாபம்? ஒரு தர்மத்தை தவறாக சித்தரித்து தன் மதத்தின் உண்மையான கோட்பாடுகளை மறைத்து, ஆசை வார்த்தைக் காட்டி மாற்றுவது எதற்காக? இதுபோன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண முற்பட்டால் உண்மையை புரிந்து கொள்ள முடியும். ஆள் பிடித்து பிறகு நாட்டைப் பிடிக்கும் இந்த கூட்டங்களின் உண்மையான முகத்தைக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.



போர்க்களத்தில் தன்னை அழிக்க எதிரில் நிற்கும் எதிரியின் பலம்,பலவீனம் இரண்டையும் மதிப்பிடுவது அவசியம். எப்படி தன் பலம், பலவீனம் ஆராயப்படுகிறதோ அதற்கு இணையாக எதிராளியின் பலம், பலவீனங்களும் ஆராயப்பட வேண்டும். இன்று நமது போர்க்களத்தில் நம்மை அழிக்க துடிக்கும் பிரதான எதிரிகள் இருவர் . அவர்களின் பலம், பலவீனம் இவற்றைப் பற்றிய ஒரு பார்வையே இது. இவர்கள் உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் நடத்திய கொடூரங்களையும், மனித சமுதாயத்தை அழித்து ஒழித்ததையும் பல வரலாற்று கட்டுரைகள் மூலமாக படித்திருக்கிறோம். ஆனால் இந்த செயல்களுக்கு காரணமான விதையை நாம் அதிகமாக கண்டு கொண்டதில்லை . அதைப் பற்றி அதிகமாக விமர்சித்ததும் இல்லை.



இன்றைய யுத்த களத்தில் உள்ள பிரதான எதிரி இஸ்லாம். மற்றொன்று கிறிஸ்தவம். இரண்டின் நோக்கத்திலும் அதிக வித்தியாசம் இல்லை. ஒன்றின் பரிணாம வளர்ச்சியே மற்றொன்று. இரண்டின் விதையும் ஒன்றே. இரண்டு மதங்களின் அடித்தளங்களும் ஒரே கொள்கையால் கட்டப்பட்டதுதான். இரண்டிற்கும் நிறுவியர் உண்டு. இவைகளை மதம் என்று கூறுவதைவிட அமைப்புகள் என்று கூறுவதே சரியானது. இருந்தாலும் நமது நடைமுறைக்காக மதம் என்றே வைத்துக் கொள்வோம். இந்த அடித்தளமாகிய நிறுவனர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்தாலே போதும், இந்த மதங்களின் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துவிடும். பல எழுத்தாளர்கள் எழுத தயங்கும் பல வரலாற்று சம்பவங்களை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன். இதில் கற்பனை ஏதும் கலவாது படித்ததை அப்படியே எனது நடையில் உங்கள் முன் வைக்கிறேன்.



மதங்களில் புதியதும், மிக குறுகிய காலத்தில் உலகின் பல பகுதிகளில் கால் பதித்ததும், இன்று பயங்கரவாதம் என்றவுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் மதமாகிய இஸ்லாம் பற்றியும், அதன் நிறுவனர் முகம்மது நபிகள் பற்றியும், அவரது திருவாயால் மலர்ந்த அமுத மொழிகளாகிய குரான் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இன்றைய காலகட்டத்திற்கு இதை அறிந்து கொள்வது பகுத்தறிவு உள்ள ஒவ்வொரு ஹிந்துவிற்கும் அவசியம். எனவே ஒவ்வொரு வாசகரும் இதை ஆராய்ந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது மற்ற மதங்களை குறை சொல்வதோ அல்லது மற்றவர்களை கேவலமாக பேசுவதற்காகவோ அல்ல. அந்த மதங்களின் உண்மையான முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே இதன் நோக்கம்.



எனது வாதத்தை விமர்சிக்க விரும்புவர்கள் ஆதாரத்துடன் விமர்சிக்கவும் . எனது கட்டுரையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை தாங்கள் முறையான ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அதை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன்.வீணே கல் எறிய வேண்டாம். அது தங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணாக்கும் வேலையாகும். முறையான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. தைரியமாக எழுதுங்கள். வார்த்தை நாகரித்துடன் .....

Thursday, January 11, 2007

வெட்கப்பட வைக்கும் உண்மை...



இந்த கட்டுரையை ''The New Indian Express''ல் எழுதியவர் திருமதி. மேனகா காந்தி. அதன் தமிழ் வடிவம் இது.



தோல்மற்றும் இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, உலகில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது உண்மை. இவை எங்கிருந்து வருகிறது, எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் நாம் இதைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.


சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கால்நடை வெட்டும் கூடங்களைப் பற்றிய 200க்கும் மேற்பட்ட புகார்கள் என்னிடம் உள்ளது. இதில் அதிகப்படியான புகார்கள், பசுக்கள் மற்றும் கன்றுகளை அடைத்துச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்தியவர்களிடமிருந்து வந்தவை. இப்படி லாரிகளில் அடைத்துச் செல்லப்பட்ட கால்நடைகளில் மிகுதியானவை காயங்களினாலும், மூச்சுவிட முடியாத நிலையினாலும் இறந்து விடுகின்றன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கால்நடைகளை காவல்துறையினர் லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுகின்றனர்.


முலாயம்சிங் அரசு நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை வெட்டும் கூடங்களுக்கு, இறைச்சி ஏற்றுமதிக்கான லைசென்சு வழங்கியுள்ளதால் உத்திரப்பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை வெட்டும் களமாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்கள் டியோனார் கொண்டு செல்லப்பட்டு சட்டத்துக்குப் புறம்பாக வெட்டப்படுகிறது.



ஒரு பசுவோ அல்லது எருமையோ இல்லாத பங்களாதேசம், வருடத்திற்கு 1 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. எப்படி? ஒரிஸ்ஸா மற்றும் பீகாரிலிருந்து கடத்தப்பட்டு மேற்கு வங்காளம் கொண்டு செல்லப்படும் பசுக்கள், அங்கிருந்து பங்களாதேசத்திற்கு அனுப்பப்படுவதால் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படும் பசுக்கள் கேரள எல்லையில் அமைந்துள்ள டஜனுக்கும் மேற்பட்ட வெட்டுக் கூடங்களில் கொல்லப்பட்டு, அதன் இறைச்சியானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பஞ்சாபிலிருந்து போலிச் சான்றிதழ்கள் காட்டியும், ரயில்வே துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் ரயில் பெட்டிகளில் அடைத்து கால்நடைகள் மேற்கு வங்கத்திற்குக் கடத்தப்படுகின்றன.


அரியானா மாநிலத்திலிருந்து கடத்தப்படும் பசுக்கள் டில்லியில் செயல்படும் அங்கீகாரம் பெறாத 11,000க்கும் மேற்பட்ட வெட்டுக் கூடங்களாகிய சேரிகளில் செயல்படும் சிறிய இறைச்சிக் கூடங்களில் வெட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படும் கொடூரம், இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சட்டம் கூறுவது என்னவெனில் ஒரு டிரக்கில் நான்கு பசுக்கள் மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். ஆனால் நடைபெறுவது என்னவெனில் எனது இயக்கத்தை சேர்ந்தவர்கள் பிடிக்கும் லாரிகளில் எல்லாம் 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் ஏற்றப்பட்டு இருந்தது. காரணம் என்னவெனில் இதற்காக போலீசார் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர். நீதிபதிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு போலிச் சான்றிதழ்களை தினசரி வழங்குகின்றனர்.



சட்டத்திற்குப்புறம்பாக வெட்டப்படும் கால்நடைகளைப் பயன்படுத்தியே தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியும், இளவயது பசுக்கள் மற்றும் அவற்றின் கன்றுகளை வெட்டியே அனுப்பப்படுகின்றன. இந்த உண்மையை புறக்கணிக்கும் இந்திய அரசு, உலகின் மிகப்பெரிய தோல் மற்றும் இறைச்சி ஏற்றுமதியாளர் இந்தியாதான் என்று மார்தட்டிக் கொள்கிறது. நடைபெறும் இந்தக் கொடூர குற்றத்தினால் போலீசார் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கின்றனர். கால்நடைகள் ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு டிரக்கும் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கின்றன. ஒவ்வொரு போலீசாரும் தினமும் ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.


இந்தநிலை நீடித்தால் இன்னும் பத்து வருடத்தில் இந்தியாவில் ஒரு கால்நடைகூட மீதம் இருக்காது . ஆனால் அரசாங்கம் 1 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று புள்ளி விவரத்தைக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறது. எண்ணிப் பார்த்தால் உண்மையில் இருப்பது 20 லட்சத்துக்கும் குறைவானதே. கிராமப்புறத்தில் வசிக்கும் யாரைக் கேட்டாலும் இதை உறுதிப்படுத்துவர். பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பசுவை கூட பார்க்க முடியாது. பீகாரில் சென்று பாருங்கள் , நிறைய கிராமங்களில் ஒரு பசு கூட இல்லாத நிலையே உள்ளது.



அரசாங்ககோசாலைகளில் இருக்கும் பசுக்களின் நிலையும் மோசமே. கோசாலை நிர்வாகிகள் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை தங்களது பால் பண்ணையாக மாற்றிக் கொண்டுள்ளனர். ஆக்ராவில் இருக்கும் பால்கேஷ்வரர் கோசாலை , இறைச்சி வெட்டுக் கூடத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் பால்தராத பசுக்கள் மாதாமாதம் வெட்டுக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.



கிருஷ்ணர்பிறந்த மதுராவில், பசுக்களின் இருப்பிடமான மதுராவில் ஒரு கன்றுக்குட்டியைக் கூட பார்க்க முடியாது. அவற்றை விற்று விடுகின்றனர் . ஏனெனில் நிர்வாகிகள் பசுவின் பால் தங்களுக்குத்தானே தவிர கன்றுக்கு அல்ல என நினைக்கின்றனர். உத்திரப்பிரதேச கால்நடை பராமரிப்புத் துறையால் லக்னோ நகரிலிருந்து அப்புறப்படுத்தி லக்கிம்பூர் கேரிக்கு அனுப்பப்படும் பசுக்கள் வழியிலேயே இறைச்சி கூடங்களுக்கு லாரி டிரைவர்களால் திருட்டுத்தனமாக விற்கப்படுகின்றன. கோசாலைக்கு வந்து சேரும் பசுக்களும் மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் கண்காணிக்கும் கண்களுக்கு எதிரிலேயே இறைச்சி விற்பனையாளர்களால் உடனடியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.


ராஜஸ்தான்சிரோஜியில் உள்ள மாவட்ட மாஜிஸ்டிரேட் தினமும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு போலிச் சான்றிதழ் வழங்குகிறார். பசு பாதுகாப்பு இயக்கத்தினர் யாராவது இந்த மாதிரி போலிச் சான்றிதழ்கள் மூலம் அனுப்பப்படும் லாரிகளைப் பிடித்தால் அவர்களை போலீசார் அடித்து விரட்டுகின்றனர்.

மும்பையில் இருக்கும் முஸ்லிம்கள் கர்ப்பிணியான பசுக்களையும், பால் கறக்கும் பசுக்களையும் மட்டுமே சாப்பிட விரும்புகின்றனர் . 10-நிமிடத்திற்கு முன்னால் பால் கறந்த பசுவின் தலை வெட்டப்பட்ட போட்டோ சான்றுகள் என்னிடம் உள்ளன. பால் கறக்கும் பசுவின் இறைச்சியைத்தான் விற்பனை செய்கிறோம் என்ற அடையாளத்திற்கு, அவற்றின் மடிக்காம்புகளும் (udders) இறைச்சியுடன் விற்கப்படுகின்றது.

மக்கள், இறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நியச் செலவாணியை/பணத்தை கருத்தில் கொண்டு இதை நியாயப்படுத்தினால் அவர்கள் பொருளாதாரத்திற்கு இந்த உபயோகமற்ற பசுக்களால் கிடைக்கும் நன்மைகளையும் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும்.



ஐந்துவருடங்களுக்குமுன் Central Institute of Agriculture Engineering எடுத்தளித்த ஒரு ஆய்வு அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 73 மில்லியன் (1990)ல் வற்றிய கால்நடைகள் - 27 மில்லியன் மெகாவாட் எரிசக்திக்கு சமமாக வேலை செய்கின்றன. அப்படி எனில் எரிசக்தி மூலப்பொருட்களான நிலக்கரி போன்றவை சேமிக்கப்படுவது மட்டுமின்றி , அவற்றின் உபயோகத்தினால் ஏற்படும் புகை மற்றும் மாசு இவைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தடுக்கப்படுகிறது .


இந்த கால்நடைகள் 5,000 கோடிக்குச் சமமான 100 மில்லியன் டன்கள் உலர்ந்த சாணத்தை அளிக்கின்றன. இவற்றால் 50 மில்லியன் டன் விறகுகள் சேமிக்கப்படுகின்றன . இதன் விளைவாக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது . இந்த 73 மில்லியன் கால்நடைகளை மாற்றுவதற்கு நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் வேண்டும். ஒரு டிராக்டர் இரண்டரை லட்சம் எனில் தேவைப்படும் முதலீடு 1,80,000 கோடி. இதுதவிர 2,37,50,000 டன்கள் எரிபொருள் இவற்றின் இயக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதன் மதிப்பு 57,000 கோடி. இந்த கால்நடைகளுக்கு நாம் கடன்பட்டுள்ள தொகை இவ்வளவு இருக்க, இவற்றை நாம் அழித்துவிட்டால் அது நமக்கு பெரிய இழப்பாகும்.


கால்நடைகள்அழிந்தால் நமக்கு எரிசக்தி தரும் சாணம் மற்றும் உரங்கள் கிடைக்ாது. இதன் விளைவால் எரிவாயு இழப்பு ஏற்படுகிறது . எரிபொருளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. 1994- ல் நாம் முதன் முறையாக ஹாலந்து நாட்டிலிருந்து எருவை இறக்குமதி செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டோம். ரசாயன உர இறக்குமதி 1960-ல் 1 கோடியாக இருந்தது . ஆனால் 1990-ல் 450 கோடியாக வளர்ந்து 2005-ல் இது மும்மடங்கு உயர்ந்தது. மற்ற கால்நடை உற்பத்திப் பொருள்களின் இறக்குமதியை பற்றிப் பார்ப்போம்.


பால்மற்றும் பால் பவுடர் இறக்குமதி 1950ம் ஆண்டு 6டன்னாக இருந்து 1990-ம் ஆண்டு 65-டன்னாக அதிகரித்தது. பட்டர் ஆயில் அரை டன்னாக இருந்தது 16½ டன்னாக உயர்ந்து 2006-ம் ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய ரகமுள்ள ஒரு வெட்டுக் கூடத்தை சுத்தப்படுத்துவதற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இது 30 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கக் கூடியது .



தண்ணீர் மற்றும் எரிசக்தி பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா போன்ற நாடு, மேற்சொன்ன கால்நடை ஒழிப்பை இனிமேலும் தாக்குப்பிடிக்குமா?

Thursday, January 4, 2007

இறைவன் சொர்க்கத்தில் இருக்கிறாரா?


இறைவன் சொர்க்கத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகத்தைப் படைத்தார். அவருடைய அனுக்கிரகத்திற்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு, என்பது ஆராயத்தக்க நம்பிக்கையே இல்லை. இது உண்மை எனில் படைப்பிலேயே குறைபாடாகும் . அதனால் நாம் இதை ஏற்றுக் கொள்வதில்லை . பாரதத்தின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரத்தை பாதுகாப்பது நமது கடமை. ஆனாலும் மற்ற மத கொள்கை உடையவர்களையும் நாம் அனுமதிக்கிறோம். அனுமதி என்பது அங்கீகாரமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .

இந்து வழிபடுவது கல்லையா ??

இறைவன் இந்த உலகத்தை படைத்தவர் மட்டுமில்லாமல் அவரே இந்த உலகமாகவும் இருக்கிறார். இதையே சாதாரண மனிதன் இறைவன் ` தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்று சொல்கின்றான். ஆகையால் தான் இறைவனை எந்த உருவத்திலும் (மரம், செடி, மலை , மிருகங்கள்) ஆவாஹனம் செய்து நாம் வழிபடுகிறோம் . அதனால் நகர மக்களும் , கிராம மக்களும், மலை வாழ் மக்களும் இந்த ஆன்மீக கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த புனிதமான கலாச்சாரத்தை இஷ்டதேவதை, கிராம தேவதை மற்றும் குல தேவதை வழிபாட்டின் மூலம் சிதையாமல் போற்றி பாதுகாக்க வேண்டும். நாம் கல்லையோ, மரத்தையோ வழிபடவில்லை அதன் வழியாக கடவுளைத்தான் வழிபடுகிறோம். இதை இந்து கலாச்சாரத்திற்கு வேறுபட்டவர்களால் புரிந்து கொள்ள முடியாது.




இறைவனைப்பற்றிய இந்த மகத்தான கருத்தும், அவருடைய அனுக்கிரகம் பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்பது மட்டுமே, அனைவரையும் ஓன்றாக இணைக்கும் ஒரு மகத்தான சக்தியாக இருக்கமுடியும். இதுவே `வேற்றுமையில் ஒற்றுமை' எனும் நமது இந்து கலாச்சாரத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது.